புதன், 26 செப்டம்பர், 2012
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
யோக வாழ்க்கை
விளையாட்டில் தன்னை மறந்தவன் ,ஆசையால் உந்தப்படுபவன்,அந்நிலை
தனக்குரிய அளவு கடந்த சக்தியைப் பெற்றவனாவான்.சக்தி முழுவதும் அது
போல் இறைவனை நோக்கிச் சென்றால் மனித சந்தோஷம்
பிரம்மானந்தமாகும்.
ஒவ்வொரு செயலுக்குரிய திறமை தனித்திருப்பது போல்
அதற்குரிய ஆனந்தம் தனித்துள்ளது.இறைவன் தனக்குரிய ஆனந்தத்தைத்
தருகிறான்.எதை நாம் நாடுகிறோம்,எதை நம்மால் நாட முடிகிறது என்பது நம்
சுபாவத்தைப் பொறுத்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)