திங்கள், 23 மார்ச், 2015

ஜீவிய மணி




 கற்பனையில் பலிக்கும் கருத்திற்கு நடைமுறையில் உயிர் பெறும் உரிமை       உண்டு.


பொருள்  வரும் பொழுது  அருள்  உடன்  வரும்.


மனம்  செய்யாததை  பணம்  செய்யாது.


பணம்  செய்யாததையும்  மனம் செய்யும்.

வெள்ளி, 20 மார்ச், 2015

யோகவாழ்க்கை விளக்கம்

ஆன்ம  வளர்ச்சி



   
             ஞான யோகத்திற்கு  நிஷ்டை  கருவியாவதுபோல்,ஆன்மாவின்  வளர்ச்சிக்கு ஆர்வம் கருவியாகிறது.