கற்பனையில் பலிக்கும் கருத்திற்கு நடைமுறையில் உயிர் பெறும் உரிமை உண்டு.
பொருள் வரும் பொழுது அருள் உடன் வரும்.
மனம் செய்யாததை பணம் செய்யாது.
பணம் செய்யாததையும் மனம் செய்யும்.
ஆன்ம வளர்ச்சி
ஞான யோகத்திற்கு நிஷ்டை கருவியாவதுபோல்,ஆன்மாவின் வளர்ச்சிக்கு ஆர்வம் கருவியாகிறது.