ஆன்மிக ஆனந்தம்
ஆன்மவொளிக் கடலில் மூழ்கித் திளைப்பவர் தமக்கு அச்சமுண்டோடா? - பாரதி
செவ்வாய், 12 மே, 2015
ஸ்ரீ அரவிந்த சுடர்
தீர யோசனை செய்து சேர வேண்டும்.
சேர்ந்தால் பிரியக் கூடாது.
நம்மால் ஆதாயமில்லாவிட்டால் இனி நட்பு நீடிக்காது
என்பது நட்பல்ல.
ஆதாயம் இல்லை என்பதால் விலகக் கூடாது என்ற நல்லெண்ணம் ஆதாயத்தை உற்பத்தி செய்ய வல்லது.
நட்பு நஷ்டத்தைக் கடந்தது.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)