செவ்வாய், 12 மே, 2015

ஸ்ரீ அரவிந்த சுடர்


  •              தீர  யோசனை  செய்து  சேர வேண்டும்.

                      சேர்ந்தால்  பிரியக் கூடாது.


                     நம்மால்  ஆதாயமில்லாவிட்டால் இனி நட்பு  நீடிக்காது
                     என்பது  நட்பல்ல.

           ஆதாயம்  இல்லை என்பதால் விலகக் கூடாது என்ற  நல்லெண்ணம்                     ஆதாயத்தை உற்பத்தி செய்ய வல்லது.

  
                   நட்பு நஷ்டத்தைக் கடந்தது.