ஆன்மாவை அழைப்பது எப்படி?
பலர் ஆன்மாவை அழைப்பதில் வெற்றியடைகிறார்கள்.அதை எப்படி நிதானமாக வளர்த்துக் கொள்வது என்பது கேள்வியாக உள்ளது.ஆன்மா மனதிற்கு அடுத்த உயர்ந்த நிலையில் உள்ளது.ஒருவர் ஆன்மாவை அழைக்கும் போது அவருடைய எண்ணங்கள் குறுக்கிடுகின்றன.அவருடைய முயற்சியைப் பயனற்றுப் போகச் செய்து விடுகின்றன.மனிதன் அவன் எண்ணங்களுடன் பிரிக்க முடியாத படி இணைக்கப் பட்டுள்ளான்.இந்த உண்மையை உணர்ந்து மேலும் நினைக்கக் கூடாது என்று முயல்வது,மனிதனை எண்ணங்களிலிருந்து பிரிக்கிறது.பிறகு ஆன்மாவை அழைத்தல் சாத்தியமாகிறது என்பது சத்தியம்.
பலர் ஆன்மாவை அழைப்பதில் வெற்றியடைகிறார்கள்.அதை எப்படி நிதானமாக வளர்த்துக் கொள்வது என்பது கேள்வியாக உள்ளது.ஆன்மா மனதிற்கு அடுத்த உயர்ந்த நிலையில் உள்ளது.ஒருவர் ஆன்மாவை அழைக்கும் போது அவருடைய எண்ணங்கள் குறுக்கிடுகின்றன.அவருடைய முயற்சியைப் பயனற்றுப் போகச் செய்து விடுகின்றன.மனிதன் அவன் எண்ணங்களுடன் பிரிக்க முடியாத படி இணைக்கப் பட்டுள்ளான்.இந்த உண்மையை உணர்ந்து மேலும் நினைக்கக் கூடாது என்று முயல்வது,மனிதனை எண்ணங்களிலிருந்து பிரிக்கிறது.பிறகு ஆன்மாவை அழைத்தல் சாத்தியமாகிறது என்பது சத்தியம்.