ஆன்மிக ஆனந்தம்
ஆன்மவொளிக் கடலில் மூழ்கித் திளைப்பவர் தமக்கு அச்சமுண்டோடா? - பாரதி
வியாழன், 16 ஏப்ரல், 2015
ஜீவியத்தின் ஓசை
உடலின் உணர்வாக ஆன்மா வெளிப்படுவது உடல்நலம்.
நல்லெண்ணம் சக்தி வாய்ந்தது.
அது பிறர் வாழ்வை அளவு கடந்து உயர்த்தும்.
நல்லெண்ணம் தரும் பலனில் ஆன்மீகப் பலன் முதன்மையானது.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)