வெள்ளி, 9 மார்ச், 2012

ஆத்ம சிந்தனை

             மூதறிஞர் இராஜாஜி தன் 'ஆத்ம சிந்தனையில்' இவ்வாறு கூறுகிறார்.
                                       எப்போதும் வெளிப்புறத்தை விட்டு உள்ளத்தையே கவனிப்பாயாக.அதுவே சாந்தமடைவதற்கு சாதனமாகும்.உலகத்தின் உட்பொருளையும்,அதன் இயல்பையும் அறிந்து அதன் ஒரு பகுதி நாம் என்பதை மறவாதிருக்க வேண்டும்.அயலானைக் கவனிக்கும் போதும் அவன் உள்ளத்தை அறிய வேண்டும்.அப்போது தான் அவன் எதை அறிந்து செய்தான்,எதை அறியாமல் செய்தான்என்று தெரியும்.பிறர் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.இது ரோமாபுரிச் சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய சிந்தனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக