வியாழன், 7 ஏப்ரல், 2011

பெரு வழி


ALL  CAN  BE  DONE  IF  GOD  TOUCH  IS  THERE.


  • நாம் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றது பெருமைக்குரிய விஷயந்தான்.ஆனால் இன்னும் நம்மால் வெற்றி கொள்ளப்படாத பல விஷயங்கள் இருப்பதைப் பார்க்கும் போது இந்தப் பெருமை சற்றும் பொருளற்றதாகிறது.
  • மகிழ்ச்சியின் தொட்டறியாத எல்லைகள் தானாகவே திகழும் அறிவின் பரப்புகள்,இந்த ஆன்மாவின் அமைதி நிலை,இப்படி வெற்றி கொள்ளப் பட வேண்டியவை அநேகம்.
  • இவற்றில் இறைத் தொடுதலின் கண நேர அனுபவமே மகத்தானது.நாம் இதுவரை பெற்ற யாவும் இதற்கு ஒப்பாக மாட்டா.
  • அந்தப் பேரின்பத்தை அடையும் மார்க்கமோ குறுகியதாயிருக்கிறது.
  •                                                                    -ஸ்ரீஅரவிந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக