- உலகினிலே எல்லோரும் பேசுகின்றார்
- ஒருவரே பத்தில் அதை எழுதுவர்! அப்
- பலபேரில் கவி எழுதும் திறமை பெற்றோர்
- பத்தாயிரத்திலொரு பேரே ;அஃதுள்
- சில பேரே உலகநலப் பொது நோக்கோடு
- ஜீவனுள்ள கவிதைகள் செய்வார் ;என்றாலும்
- நில உலகில் இன்றுள்ள அத்தகைய பாக்கள்
- நீலவான் மீன்கள் ஒக்கும் வயதில்,எண்ணில்!
-வேதாத்ரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக