புதன், 20 ஏப்ரல், 2011

கவியின்பம்


  • உலகினிலே எல்லோரும் பேசுகின்றார்
  • ஒருவரே பத்தில் அதை எழுதுவர்! அப்
  • பலபேரில் கவி எழுதும் திறமை பெற்றோர்
  • பத்தாயிரத்திலொரு பேரே ;அஃதுள்
  • சில பேரே உலகநலப் பொது நோக்கோடு
  • ஜீவனுள்ள கவிதைகள் செய்வார் ;என்றாலும்
  • நில உலகில் இன்றுள்ள அத்தகைய பாக்கள்
  • நீலவான் மீன்கள் ஒக்கும் வயதில்,எண்ணில்!
                                                                        -வேதாத்ரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக