"If winter comes,can spring be far behind"என்று ஒரு கவிதையில் கேள்வி விடுத்து,தனக்குத் தானே நம்பிக்கை ஊட்டிக் கொள்கிறார் ஷெல்லி.இறைவனைச் சரணடைந்தோர் அடையும் இன்பமும் இவ்வாறே நம்பிக்கையின் பாற்பட்டது.இதிலே துன்பம் எது,இன்பம் எது என்று நம் மனதிற்குள்ளாகவே கேட்டு நாமே ஆய்ந்து துயருக்கான காரணத்தைக் காண முடிவது சிறப்பு.பரிகாரங்களோ,திரு நாமங்களோ மனதைப் பக்குவப் படுத்தாது.
நாம் கேட்கும் கேள்வியையும்.நம் மனம் தரும் பதிலையும் பொறுத்துத் தீர்வு கிடைக்கும்.
நாம் கேட்கும் கேள்வியையும்.நம் மனம் தரும் பதிலையும் பொறுத்துத் தீர்வு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக