குடும்பத்தில் தொன்மையான தூய்மையுடனும், யோகப் பரவசத்துடனும் வாழ்ந்தால் அது மனித வாழ்வை தெய்வீக வாழ்வாக உயர்த்தும்.
நீண்ட பயணத்தின் இலட்சியம் அதுவானால் வாழ்வில் தாழ்ந்த நிலையில் உள்ளவர் முதலாவதாக அடியெடுத்து வைப்பது என்பது ஆன்மாவில் வாழ்வதாகும்.அப்படிப்பட்ட வாழ்விற்கு என்ன செய்ய வேண்டும்?
இது வரை பின்பற்றிய எல்லா மத வழிபாடுகளும் விலக்கப்பட வேண்டும்.மத வழிபாடுகள் செய்த காலம் முடிந்து விட்டது.எதிர் காலம் ஆன்மீகத்திற்கு உரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக