ஆன்மிக ஆனந்தம்
ஆன்மவொளிக் கடலில் மூழ்கித் திளைப்பவர் தமக்கு அச்சமுண்டோடா? - பாரதி
திங்கள், 23 மார்ச், 2015
ஜீவிய மணி
கற்பனையில் பலிக்கும் கருத்திற்கு நடைமுறையில் உயிர் பெறும் உரிமை உண்டு.
பொருள் வரும் பொழுது அருள் உடன் வரும்.
மனம் செய்யாததை பணம் செய்யாது.
பணம் செய்யாததையும் மனம் செய்யும்.
வெள்ளி, 20 மார்ச், 2015
யோகவாழ்க்கை விளக்கம்
ஆன்ம வளர்ச்சி
ஞான யோகத்திற்கு நிஷ்டை கருவியாவதுபோல்,ஆன்மாவின் வளர்ச்சிக்கு ஆர்வம் கருவியாகிறது.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)