ஆன்மவொளிக் கடலில் மூழ்கித் திளைப்பவர்
தமக்கு அச்சமுண்டோடா? - பாரதி
திங்கள், 23 மார்ச், 2015
ஜீவிய மணி
கற்பனையில் பலிக்கும் கருத்திற்கு நடைமுறையில் உயிர் பெறும் உரிமை உண்டு. பொருள் வரும் பொழுது அருள் உடன் வரும். மனம் செய்யாததை பணம் செய்யாது. பணம் செய்யாததையும் மனம் செய்யும்.
சரியே...!
பதிலளிநீக்கு