வியாழன், 16 ஏப்ரல், 2015

ஜீவியத்தின் ஓசை


                                               


உடலின்  உணர்வாக ஆன்மா  வெளிப்படுவது உடல்நலம்.

நல்லெண்ணம்  சக்தி  வாய்ந்தது.

அது  பிறர் வாழ்வை  அளவு  கடந்து உயர்த்தும்.

நல்லெண்ணம் தரும் பலனில் ஆன்மீகப் பலன் முதன்மையானது.

1 கருத்து: