சனி, 5 பிப்ரவரி, 2011

ஆன்ம ஆனந்தம்

ஆன்மிக அமைதி மேம்பட்டது.முடிவற்றது.அது வெறும் சிந்தனைத் தெளிவோ,
மனக் கட்டுப்பாடோ,சாத்வீக நிலையோ அல்ல.அதுவே 'பேரமைதி' என்பது.இதனால் ஏற்படும் விளைவுகள் முழுமையாக,நிரந்தரமாக இருக்கும்.தனது ஒவ்வோர் அணுவிலும் அது பரவியிருப்பதை உணரும்போது அதனுடைய விளைவுகள் மகத்தானவையாக இருக்கும்.
                                                                        -ஸ்ரீஅரவிந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக