வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

கடவுள்

கடவுள் எல்லா இடங்களில் இருந்தாலும் அவரை நல்ல மனிதப்பண்புகளின் மூலமே நாம் அறிய முடியும்.

                                 ஜெர்மன் நாட்டு சமுதாயப் பேராசிரியர் மேக்ஸ் வெபர் கூறுகிறார்,''உலகம் திருத்தமுடியாத அளவுக்குக் கேவலம் அடைந்த போதிலும்,அடிமுட்டாள்களாக மக்கள் நடந்து கொண்ட போதிலும் அதைக் கண்டு  ஆயாசப்படாமல் ,எப்படியிருந்தாலும் சரி என்று எவன் நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவன் அந்தராத்மாவில் அழைப்பு இருந்து கொண்டே இருக்கிறது''.பெருந்தலைவர்கள் பலரும் அத்தகைய அந்தராத்மாவின் குரலைக் கேட்டவர்கள் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக