ஆன்ம ஒளியில் மூழ்கித் திளைத்து ஆனந்தம் கண்ட கவி.
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்குத் தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டும்.
பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட எண்ணியதற்குக் காரணம் அவனுள்ளே முகிழ்த்த ஆன்மவொளி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக